அரங்கனாதனுக்கும் ஆனந்தவள்ளிக்கும் பிறந்ததால் இந்துவானாய்
அன்தோணிராஜிக்கும் ஆரோக்யமேரிக்கும் பிறந்ததால் கிரிஷ்துவானாய்
அப்துல்காதருக்கும் ஆயிஷாபேகத்துக்கும் பிறந்ததால் இசுலாமானாய்
யாருக்கும் யாருக்கும் பிறந்திருந்தால் நீ மனிதனாயிருப்பாய்??
Friday, June 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment