தீர்தக்-கரையினிலே தெற்கு மூலையில்
சென்பகத்-தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தைத்தவரி விட்டாய்- அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப்-போலவே
பார்வை தெரியுதடி
Tuesday, May 22, 2007
அக்கினி குஞ்சொன்று கண்டேண்
அக்கினி குஞ்சொன்று கண்டேண்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு-தழல்வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்று முன்டோ
தத்தரிகட தத்தரிகட தித்தோம்.
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு-தழல்வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்று முன்டோ
தத்தரிகட தத்தரிகட தித்தோம்.
Subscribe to:
Posts (Atom)