தீர்தக்-கரையினிலே தெற்கு மூலையில்
சென்பகத்-தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தைத்தவரி விட்டாய்- அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப்-போலவே
பார்வை தெரியுதடி
Wednesday, May 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment