Thursday, August 16, 2007

அவள் ஒரு நிலா

ஆண்டவனே பிடிக்காதெனினும்
அவளுக்காக அர்ச்சனை செய்ய
அன்று ஆலயம் சென்றேன்...
அர்ச்சகர் கேட்டார்
"அவள் என்ன நட்ச்சதிரம்?" என்று,
பாவம், அவருக்கெப்படி தெரியும்
அவளொரு நிலவென்று!!!