Monday, March 26, 2012

இப்படி சொன்னான் ...மார்ட்டின் நியோமாலர் என்ற ஜெர்மன் சித்தாந்தி

முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்-களை கொள்ள வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.
பிறகு அவர்கள் தொழிற்சங்க வாதிகளை கொள்ள  வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.
அடுத்து அவர்கள் யூதர்களை கொள்ள  வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் யூதன் இல்லை.
அடுத்து அவர்கள் என்னை கொள்ள வந்தார்கள்.
அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.