Tuesday, June 19, 2007

என் ஆசைகள் ஆயிரம்!!!

கண்களை மூடினால்...
கனவாக நீ வேண்டும் !!

கண்களை திறந்தால்.....
நிஜமாக நீ வேண்டும் !!

என் ஈர தலை துவட்ட,
முந்தானையுடன் உன் கரங்கள் வேண்டும் !!

உன் அழகை கவிதை வடிக்கும் போது
நீ வெட்கப்பட வேண்டும் !!

நீ வெட்கப்படும் போது
என் மார்மீது தலை சாய்க்க வேண்டும் !!

அடிக்கடி நான் முத்தமிட
எனக்கு உன் கண்ணங்கள் வேண்டும் !!

என் இதழ் வற்றி போகும்போது
ஈரப்பதம் ஊட்ட உன் உதடுகள் வேண்டும் !!

என் விடியல்கள் அதிகாலை
உன் முத்தத்தில் விடிய வேண்டும் !!

என் இரவுகள் உன் தழுவளில்
துடங்க வேண்டும் !!

இன்னும் நான் எழுதாத
என் ஆசைகள் ஆயிரம்!!!

2 comments:

bala said...

Not u, every one having a feeling like this . but they dont known how 2 explore it..
simply super da ..
i hope you u will return poem like this, more and more..

vikram said...

ennanamo solra...nalla iruntha santhosham thaan