Friday, April 13, 2007

பாரதிதாசன் கவிதை

கனியிடை யேறிய சுழையும்-முற்றள்
கழையிடை யேறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சிப்
பாகிடை யேறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள னீரும்
இனியென யென்பேன்-எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!!

No comments: