Friday, April 13, 2007

பாரதி கவிதை

தேடி சோறு நிதம் தின்று
தினம் சின்னஞ்சிரு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?

No comments: