தேடி சோறு நிதம் தின்று
தினம் சின்னஞ்சிரு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Friday, April 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment