Wednesday, April 27, 2011

இலங்கை போர் குற்றவாளி -ஐநா ,அப்போ இந்தியா???

ஈனம் கெட்ட இத்தாலிக்காரியின்
எண்ணம் ஈடேற...
மானம்கெட்ட மலையாளிகள் ரெண்டுபேர்
மார்க்கம் சொல்ல...
பல்லை இலித்துக்கொண்டு பார்த்திருந்தான்
'ப'ச்சை தமிழனொருவன்
சிறப்புடனே 'சிங்' கும் தானே செய்து முடித்தான் -அங்கே
அப்பாவி தமிழர்கள் அழிய தானே
அரசபக்ஷே போர் தொடுத்தான்...

அட்டூழியத்தை ஐநாகாரன் அம்பலபடுத்த...
அதனால அரசபக்ஷே அதிர்ந்துபோக...
தோள் கொடுக்க போகுதாங்க
நம்ம தேசம்...

அரசபக்ஷே அப்பாவின்னு...
அகிலத்த நம்பவைக்க ...
ஆதரவு திரட்டுதுங்க
நம்ம தேசம்...

நம்புங்க தமிழர்களே...
நாமெல்லாம் இந்தியர்களாம்!!!





No comments: