யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
Thursday, May 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
தமிழில் நான் படித்ததும்... படைத்ததும்...
No comments:
Post a Comment