Thursday, May 27, 2010

குறுந்தொகை -குறுஞ்சி

யாயும்  ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்  பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

No comments: