ஆண்டவனே பிடிக்காதெனினும்
அவளுக்காக அர்ச்சனை செய்ய
அன்று ஆலயம் சென்றேன்...
அர்ச்சகர் கேட்டார்
"அவள் என்ன நட்ச்சதிரம்?" என்று,
பாவம், அவருக்கெப்படி தெரியும்
அவளொரு நிலவென்று!!!
Thursday, August 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
தமிழில் நான் படித்ததும்... படைத்ததும்...
No comments:
Post a Comment